Sunday, May 3, 2015

நியுட்ரினோவுக்கு எதிராக அம்பரப்பரின் உறுமி..


நியுட்ரினோ ஆதரவாளர்கள் கவனிக்க,,,,,,,,இது வெறும் ஆராய்ச்சித் திட்டம், மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று சொன்னார்கள்,,,நியுட்ரினோவுக்கு எதிரான வழக்கில் தடை உத்தரவு வந்தவுடன் அம்பரப்பர் மலைக்கு அம்பரப்பர் சாமியை வழிபட மக்கள் திரண்டனர்,,,ஆனால் காவல் துறை அனுமதிக்க வில்லை,,மலைக்கு
ச் செல்லக் கூடாது என்றனர்,,,,வழிபடும் உரிமை கூட மறுக்கப் பட்டது,,,,சனிக்கிழமை அன்று தடையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்...4048 தெய்வங்கள் வாழும் அம்பர்பர் மலை உடைக்காதே,,மலையின் நடுவே எங்கள் வனக்குறத்தி இருக்கிறாள்,நூற்றாண்டு காலமாக அவளை மலையி ஏறி விளக்கிட்டு வழிபடுகிறோம்,,வனக்குறத்தியை அழிக்காதே,,,,,
மலையை விட்டு நியுட்ரினோ திட்டம் வெளியேற்றப் பட வேண்டும் என்றனர்,,,,தேவராட்டம் ஆடி, பொங்கலிட்டு தங்கள் எதிர்ப்பையும்,மகிழச்சியையும் வெளிப்படுத்தினர்,,,,

மக்களின் மலையை மக்களிடமே கொடு...
நியுட்ரினோ திட்டமே அம்பரப்பர் மலையை விட்டு வெளியேறு.....

No comments:

Post a Comment